எந்தவொரு ஜனாதிபதியும் எங்களை பார்க்க வந்ததில்லை.. அநுரவை கண்டு நெகிழ்ச்சிடைந்த தாய்
Sri Lanka Upcountry People
Anura Kumara Dissanayaka
By Shadhu Shanker
கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் நடைபெற்ற, டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான 'கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்' தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்றது.
இறுதியாக தைப்பொங்கல் நிகழ்விற்காக வடக்கிற்கு சென்று ஆற்றிய உரை பேசுபொருளாகவுள்ள நிலையில், இங்கு மலையக மக்களிற்காக பேசிய உரையும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்தநிலையில், குறித்த நிகழ்வில் பங்கேற்ற பெண்ணொருவர் எந்தவொரு ஜனாதிபதியும் எங்களை பார்க்க வந்ததில்லை என்று கையெடுத்து கும்பிட்டுள்ளார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US