கடூழிய சிறைத்தண்டனைகளும் காப்பாற்றப்படும் பாரதூரமான குற்றவாளிகளும்..!
இலங்கையின் முன்னாள் அமைச்சர்களுக்கு நேற்று வழங்கப்பட்ட கடூழியச்சிறை தண்டணை தொடர்பில் ஒரு பெரு விவாதமே இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
அதாவது உண்மையில் இந்த தீர்ப்பு பொது நீதிக்கானதா? ஊழல்வாதிகளுக்கு எதிரானதா ? அப்படி என்றால் ஏன் உலகமே அறிந்த மிகப்பாரதூரமான குற்றங்களை இழைத்த பிரதான குற்ற முகங்களை கைது செய்ய முடியவில்லை?
சிங்கள பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்த முன்னெடுக்கப்படும் இந்த நகர்வுகளின் மீது எழும் சந்தேகங்களின் அடிப்படையில், 2006 களில் வெளிவந்த உடலகம ஆணைக்குழு அறிக்கை தொடங்கி 2021 ஆம் ஆண்டின் நவாஸ் ஆணைக்குழுவரையான அத்தனை அறிக்கைகளுக்கும் என்ன நடந்தது?
எனவே உலகம் போர்க குற்றவாளிகளாக அறிவித்தவர்களை அதி உயர் தரத்தில் பாதுகாக்கும் அரசு இழைக்கும் தவறுகளை கடந்த காலங்களுடன் ஒப்பிட்டு ஒரு நியாப்பட்டை கோரியாக வேண்டும்.
இவ்வாறு இலங்கை அரசியலில் நிகழும் பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி...,
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 19 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri