இறுதி ஆட்டத்தில் இலங்கை ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணி பலப்பரீட்சை
ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின், வளர்ந்து வரும் ஆவடர்களுக்கான 20க்கு 20 போட்டித் தொடரில், இலங்கை ஏ அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
ஓமான் கிரிக்கெட் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இலங்கை ஏ அணி பாகிஸ்தானின் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
மேலும், இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
இறுதிப் போட்டி
அதேநேரம் தொடரின் இறுதிப் போட்டி நாளை (27.10.2024) நடைபெறவுள்ளது.
நேற்றைய போட்டியில் 136 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 17வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
