அமெரிக்க - ஈரானிய போர்பதற்றத்தில் வெற்றி பெற்றது யார் - என்ன செய்கின்றது இஸ்ரேல்..!
அமெரிக்க - ஈரானிய - இஸ்ரேலுக்கு இடையிலான போர் ஆரம்பமாகி கிட்டத்தட்ட அரை மாதங்கள் கடந்து விட்டன.
மத்திய கிழக்கில் நிலவி வரும் இந்த போர் பதற்றம் சர்வதேச ரீதியில், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் சரணடைதலை எதிர்பார்த்திருக்கும் அமெரிக்காவுக்கு, தொடர்ந்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
கடந்த சில தினங்களாக ஈரானின் முக்கிய பொருளாதார தளங்களை அமெரிக்கா குறிவைத்து வருகின்றது.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில், எரிபொருள் மற்றும், எண்ணெய் விலை குறித்த பதற்றங்களும் ஈடுகொடுத்து அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளன.
இதற்கிடையில், இந்த வல்லரசு நாடுகளில் உண்மையில் எந்த நாடு போரில் வெற்றி பெற்றது?
சர்வதேச அரசியல் ரீதியிலும் தர்க்க ரீதியிலும் எழும் பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் இவற்றை ஆராயும் வகையில் வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
ஈரான் உச்ச தலைவருக்காக களமிறங்கிய ஆபத்தான கருப்பு படை!. பின்னணியில் NOPO: அமெரிக்காவிற்கு கசிந்த இரகசிய தகவல்