விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் பாடல் எழுதியமைக்கு மன்னிப்பு கோரிய பாடலாசிரியர்
Srilanka
Colombo
Sri Lanka Economic Crisis
By Dhayani
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவா மகாராஜனேனி’ என்ற பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே மன்னிப்பு கோரியுள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்த வெற்றியின் பின்னர் பாடலை எழுதியமைக்காக மக்கள் நீதிமன்றத்தால் தன்னை மக்கள் விடுதலை செய்வார்கள் தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் அன்று இருந்த இடத்தில் தற்போது இல்லை என்றும், இன்று தனது குழந்தைகளுடன் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
You My Like This Video
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US