இணைய மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டித்வா பேரிடர் காரணமாக மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண பணத்தை இணையத்தில் மாற்றும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) வலியுறுத்தியுள்ளது.
இணையத்தில் தொடர்ந்து மோசடிகள் இடம்பெறுவதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரண நிதி மோசடி
டித்வா பேரிடர் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய இழப்பை ஈடுச்செய்ய மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி மோசடி செய்யப்படுகின்றன.

இவ்வாறு நன்கொடையாளர்களை ஏமாற்றிய பல போலி வலைத்தளங்கள் அடையாளம் காணப்பட்டு, மூடப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப்பிரிவு (CERT/SLCERT) சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
அத்துடன், பண்டிகை காலத்தில் பரிசு வென்றதாகக்கூறும் மோசடியான தொலைபேசி செய்திகளுக்கு எதிராக பொதுமக்களை எச்சரித்த அவர், இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan