மலையகத்தையும் வடகிழக்கு மக்களையும் ஒன்று திரட்டும் ரெலோ: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய செந்தில் தொண்டமான்
Sri Lanka Politician
Senthil Thondaman
Eastern Province
By Sajithra
மீண்டும் மலையகத்தையும் வடகிழக்கு மக்களையும் ஒன்று திரட்டும் முயற்சியினை ரெலோ தலைவர் அடைக்கல நாதன் முன்னெடுத்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 11ஆவது தேசிய மாநாட்டில் நேற்று (24.03.2024) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு மக்களுக்கு எதிராக எடுக்கும் எந்தவொரு அமைச்சரவை தீர்மானத்திற்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கங்கியதில்லை. அவர்களுக்கென அமைச்சரவையில் பிரதிநிதிகள் இல்லாத பொழுதிலும் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 13 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri

வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US