மலையகத்தையும் வடகிழக்கு மக்களையும் ஒன்று திரட்டும் ரெலோ: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய செந்தில் தொண்டமான்
மீண்டும் மலையகத்தையும் வடகிழக்கு மக்களையும் ஒன்று திரட்டும் முயற்சியினை ரெலோ தலைவர் அடைக்கல நாதன் முன்னெடுத்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைவதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 11ஆவது தேசிய மாநாட்டில் நேற்று (24.03.2024) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு மக்களுக்கு எதிராக எடுக்கும் எந்தவொரு அமைச்சரவை தீர்மானத்திற்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கங்கியதில்லை. அவர்களுக்கென அமைச்சரவையில் பிரதிநிதிகள் இல்லாத பொழுதிலும் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |