விடைத்தாள் மதிப்பீட்டு பணி காரணமாக பாடசாலைகள் மூடப்படுமா..! வெளியான அறிவிப்பு
Ministry of Education
G.C.E.(A/L) Examination
Education
By Chandramathi
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று(15.06.2023)ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக, 37 அரச பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் எனினும், எந்தவொரு பாடசாலையும் முழுமையாக மூடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்

பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் லசித சமரகோன் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின், 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
மேலும் இந்த பணிகள், நாடளாவிய ரீதியில் உள்ள, 39 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ரோஹினியை சிக்க வைக்க போட்ட பிளானில் மனோஜிற்கு ஏற்பட்ட நிலைமை... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US