15 வயது பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு
Sri Lanka Police
Ministry of Education
Death
Hatton
Sri Lankan Schools
By Thulsi
ஹட்டன் - லெதண்டி தோட்டத்தின் மார்ல்பரோ பகுதியில் 15 வயது பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஆர்.கோபி ஹர்ஷன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இதேவேளை, மாணவன் தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US