யோஷித ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “சதி” என்ற குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இன்று(03.07.2026) குறித்த மனுவானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனுவைப் பரிசீலித்த பின்னர்

நீதிபதிகள் அமல் ரணராஜா மற்றும் சுமுடு பிரேமச்சந்திரா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, அந்த வழக்கை எதிர்த்து யோஷித ராஜபக்ச தாக்கல் செய்த சீராய்வு மனுவைப் பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri