இலங்கையிலிருந்து வருவோருக்கு தடைவிதித்துள்ள சவுதி
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் சவுதி அரேபியப் பிரஜைகள் இந்த நாடுகளுக்குப் பயணம் செய்வதையும் அந்நாடு தடைசெய்துள்ளது.
எனினும் சவுதி அரேபியப் பிரஜைகள் மற்றும் மத குருமார் 72 மணி நேரத்திற்குள் நாட்டுக்குள் வர முடியும் எனவும், இதன் பின்னர் எந்த பயணிகளும் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தியா மற்றும் பிலிபைன்ஸை சேர்ந்த சுகாதாரப் பிரிவினருக்கு இந்தத் தடை அமுலாகாது என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan