புனர்நிர்மாணத்திற்கு பின் மீள்திறக்கப்பட்ட சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற கட்டிடம்
Ampara
Law and Order
Court of Appeal of Sri Lanka
By Farook Sihan
அம்பாறை - சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற கட்டிடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டோர்
கல்முனை பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமனால் நேற்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமது லெவ்வை ஆதம்பாவா, குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளர் எஸ் ஜமால்தீன், கல்முனை மேல் நீதிமன்ற பதிவாளர் ஏ.எல் அதிமுள்ளா, கல்முனை நீதிமன்ற வலயக் கணக்காளர் எம். முஹம்மட் நஜீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
குணசேகரனை ஆட்டிப்படைக்க மாஸ் என்ட்ரி கொடுத்த புதிய நபர், யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US