ஷிஹான் பாருக், 24 வருடங்களுக்கும் மேலாக களத்தில் இருந்து பணியாற்றும் ஊடகவியலாளர். அம்பாறை மாவட்டத்தின் சமூக, அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிக்கையிடுவதுடன், சமூகம் சார் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய செய்தியாளராக அறியப்படுகின்றார்.