புனர்நிர்மாணத்திற்கு பின் மீள்திறக்கப்பட்ட சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற கட்டிடம்
Ampara
Law and Order
Court of Appeal of Sri Lanka
By Farook Sihan
அம்பாறை - சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற கட்டிடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கலந்து கொண்டோர்
கல்முனை பிராந்திய மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமனால் நேற்று (24) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நீதிபதி அஹமது லெவ்வை ஆதம்பாவா, குவாஷி நீதிமன்ற நிர்வாகச் செயலாளர் எஸ் ஜமால்தீன், கல்முனை மேல் நீதிமன்ற பதிவாளர் ஏ.எல் அதிமுள்ளா, கல்முனை நீதிமன்ற வலயக் கணக்காளர் எம். முஹம்மட் நஜீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US