வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கை
Srilanka
Protest
Colombo
Sri Lanka Economic Crisis
By Dhayani
வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கோரிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
அதற்கமைய,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் போது இலங்கை வங்கி முறையை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய வங்கியின் ஆளுநர் கறுப்புச் சந்தை வர்த்தகத்தின் ஊடாக எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து வெளிநாட்டுக் கடன் தீர்வுகளையும் இடைநிறுத்துவதற்கான இலங்கையின் தீர்மானத்திற்கு சர்வதேச ஊடகங்கள் உடனடியாக முக்கியத்துவம் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US