வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்துள்ள கோரிக்கை
Srilanka
Protest
Colombo
Sri Lanka Economic Crisis
By Dhayani
வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கோரிக்கையொன்றினை விடுத்துள்ளார்.
அதற்கமைய,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் போது இலங்கை வங்கி முறையை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய வங்கியின் ஆளுநர் கறுப்புச் சந்தை வர்த்தகத்தின் ஊடாக எந்தவொரு வெளிநாட்டு நாணயத்தையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து வெளிநாட்டுக் கடன் தீர்வுகளையும் இடைநிறுத்துவதற்கான இலங்கையின் தீர்மானத்திற்கு சர்வதேச ஊடகங்கள் உடனடியாக முக்கியத்துவம் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
படத்திற்கு நல்ல வரவேற்பு.. ஆனால், நெட்டிசன்களிடம் திட்டு வாங்கும் நடிகர் ஜீவா.. காரணம் என்ன Cineulagam
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US