கொழும்பில் தூதரக அதிகாரிகளை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
Eastern Province
Northern Province of Sri Lanka
By Keethan
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (01.08.2023) கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க கோரி தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.
சந்திப்பு
இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US