பிணைக்கு பின்னர் ரணில் தொலைபேசியில் தொடர்புகொண்ட முதல் நபர்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பிணை வழங்கப்பட்ட பின்னர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதன்படி“ தனக்காக எடுத்த நடவடிக்கைகளுக்கு உங்களுக்கும், எதிர்க்கட்சித் தரப்புக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என ரணில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை
மேலும் "தான் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

அதன் பிறகு, அனைத்துத் தலைவர்களையும் சந்திப்பேன்," என்று ரணில் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதில் வழங்கிய சஜித், இந்த செயல்முறையை நான் எப்போதும் நிறுத்த மாட்டேன்” என கூறியுள்ளார்.
தற்போது ரணில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan