அமெரிக்காவுக்கு விசுவாசமாக உள்ள ராஜபக்சவினர் - சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
ராஜபக்ச குடும்பத்தினர் தமது சொந்த குடும்ப நலனுக்காக பதவிகளை பெற்றுக்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (05.03.2024) இடப்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பசில் ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தத்தமது அமெரிக்க குடியுரிமையுடனேயே வாழ்ந்து வந்தார்கள்.
இவர்கள் அமெரிக்க அரசுக்கு விசுவாசமாக இருந்து விட்டு இலங்கை அரசியலின் முக்கிய பதவிகளை பெற நினைப்பது இந்நாட்டினுடைய நலனுக்காக என்று தோன்றவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam