ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்காக திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
Trincomalee
Sri Lankan protests
Sri Lankan Peoples
By H. A. Roshan
திருகோணமலை - கந்தளாய் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட, தி/கந்/கெமுனுபுர விஜித வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்தமைக்காக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (16) கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 97ஆம் கட்டை சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலயக் கல்வி அதிகாரிகள்
ஆசிரியரை இடமாற்றம் செய்வதை கண்டித்து குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு வலயக் கல்வி அதிகாரிகள் விஜயம் செய்து, இது தொடர்பில் பதிலளிப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US