ஆசிரியரை இடமாற்றம் செய்தமைக்காக திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
Trincomalee
Sri Lankan protests
Sri Lankan Peoples
By H. A. Roshan
திருகோணமலை - கந்தளாய் வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட, தி/கந்/கெமுனுபுர விஜித வித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்தமைக்காக பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (16) கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 97ஆம் கட்டை சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலயக் கல்வி அதிகாரிகள்
ஆசிரியரை இடமாற்றம் செய்வதை கண்டித்து குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்ட இடத்துக்கு வலயக் கல்வி அதிகாரிகள் விஜயம் செய்து, இது தொடர்பில் பதிலளிப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.


Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US