உள்நோக்கிய கொள்கைகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை - செய்திகளின் தொகுப்பு
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Harsha de Silva
By Kanamirtha
உள்நோக்கிய கொள்கைகள் காரணமாகவே இலங்கை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தற்போதைய இக்கட்டான நிலைக்கு 1990 களின் நடுப்பகுதியிலிருந்து நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகளின் தொலைநோக்கு பார்வைகள் மற்றும் முடிவுகளே காரணம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னர், 1993ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ச்சியாக சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோரே பதவியிலிருந்து வந்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US