சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு விஜயம் செய்யும் ரணில்
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Japan
By Sivaa Mayuri
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.05.2023) சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த ஐந்து நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடன் மறுசீரமைப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு செயல்முறை, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பல விடயங்கள் குறித்து சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிய தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாட உள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 1 நாள் முன்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US