மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Batticaloa Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka
By Kumar May 20, 2026 12:43 PM GMT
Report

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணிக்காக 1570 ஏக்கர் நிலத்தினை மகாவலியை ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை பழைய கச்சேரி மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 10900 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட 2306 வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இந்த ஆண்டு 8625 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்

 டித்வா புயல்

இக்கூட்டத்தில் மிகவும் முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக முக்கியமாகப் பேசப்பட்டது.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | President Instructions Mayilathamadu Madhavan Land

இதன்போது, இந்த பிரச்சனை தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளிடம் விடயங்களை கேட்டறிந்தார், அதனைத்தொடர்ந்து மகாவலி திணைக்களத்திடம் ஜனாதிபதியால் 1,570 ஏக்கர் நிலப்பரப்பினை உடனடியாக விடுவித்து மேய்ச்சல் தரைக்கு வழங்கும்படியும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். எதிர்வரும் காலங்களில் மேய்ச்சல் தரை தொடர்பில் மேலும் தீர்க்கமான நல்ல முடிவுகளை எடுப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, கிராமியப் பாலங்கள், கிராமிய வீதிகள், வீட்டுத்திட்ட வேலைகள், நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள், எனப் பரிபாலன சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இவற்றுக்கான செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பாகவும், இந்த திட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைகள் தொடர்பாகவும், மீதமுள்ள வேலைகள் தொடர்பாகவும், நிதி பெறப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடுகள் வழங்கும் நடைமுறைகள் பற்றியும், இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், குறிப்பாக டித்வா புயல் காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட இழப்பீடுகளுக்கான நட்டஈடுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றது, எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்

கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்

ஆரம்பிக்கப்படவுள்ள பணிகள்.. 

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு குளங்களை இணைத்து முன்னெடுக்கப்படவுள்ள முந்தனையாறு நீர்ப்பாய்ச்சல் குளம் வேலைத்திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுத்து அபிவிருத்தி பணியை ஆரம்பிக்கவும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைக்காணி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை | President Instructions Mayilathamadu Madhavan Land

இதனைத் தொடர்ந்து, புன்னக்குடா கைத்தொழில் பேட்டைக்கான நீர்வழங்கல் விடயம், பட்டிருப்புப் பாலம் மற்றும் குருமண்வெளி தொடக்கம் மண்டூர் வரையான பாலங்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

யானை - மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யானை வேலிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்க இருப்பதாகவும், சகல இடங்களுக்கும் இந்த வேலிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, யானை வேலிகளை அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கான காரியாலயம் மட்டக்களப்பில் இல்லை எனவும், அவ்வாறான காரியாலயம் இல்லாமையினால் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு ஊழியர்கள் சரியான முறையில் வருவதில்லை எனவும், உரிய முறையில் நெல்லைக் கொள்வனவு செய்வதில்லை எனவும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதற்கு உரிய முறையில் சிறந்த தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து, அதற்கான வேலைகளை விரைவில் ஆரம்பிப்பதாகவும், தற்போது மூன்று திட்டங்கள் வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் தேவைகள், அபிவிருத்திப் பணிகள் என்னென்ன முன்னெடுக்க வேண்டுமோ, அவற்றையும் உரிய முறையில் முன்னெடுப்பதாகவும், அபிவிருத்திப் பணிகளுக்கான நிதிகளை விரைவில் ஒதுக்குவதாகவும், பாதீட்டின் மூலம் எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தேவையான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான நிதிகளை ஒதுக்குவதாகவும் இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது. 

மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர

மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US