மகிந்த தரப்பு வேட்பாளர்! குடும்பத்தின் தீர்மானம் தொடர்பில் விமர்சிக்கும் மொட்டு கட்சியினர்
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் முடிவு குடும்பத்திற்குள் எடுத்த தீர்மானம் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுஜன பெரமுன தமது கட்சியின் உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்க எடுத்த தீர்மானம் கட்சியின் நிறைவேற்று குழுவில் எடுத்ததல்ல.
தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை..
குடும்பத்திற்குள் எடுத்த தீர்மானமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அந்த தீர்மானத்தை ஏற்கப் போவதில்லை.
எமது ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குதான். சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழு ஜனநாயக ரீதியில் செயற்படவில்லை, நிறைவேற்றுக் குழு ஒரு நாடகமே என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
