கொழும்பு பகுதியில் கொள்ளையர்களை பிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார் (Photo)
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Colombo
Crime
By Aanadhi
கொழும்பு - பொரலஸ்கமுவை அருகே நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவை - எம்பில்லவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் இரண்டு மர்மநபர்கள் உட்புகுந்து பணிப்பெண்ணை மிரட்டி, அங்கிருந்த ஒரு கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றிருந்தனர்.
பொலிஸார் கோரிக்கை
இந்நிலையில் கொள்ளையர்களின் தெளிவான உருவத்தோற்றம் அப்பிரதேசத்தில் இருந்த கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸாரினால் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US