நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசப்படுகிறதா..! ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகித்து தற்பொழுது சுயாதீனமாக இயங்கி வரும் 11 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் பொதுஜன முன்னணி பேரம் பேசி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
தாமும் கட்சியின் சில உறுப்பினர்களும் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காக பேரம் பேசி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி..
மீனத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் : சுக்கிர திசையால் செல்வத்தை குவிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! Manithan
ஈரான் போரை கணித்த சீனப்பேராசிரியரின் சில்லிட வைக்கும் புதிய கணிப்பு... சின்னாபின்னமாவார்கள் News Lankasri
தனிமையில் கொடுமையை அனுபவித்த விஜயா.. மனம் மாறி மீனாவை வீட்டிற்கு அழைப்பாரா? சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. "குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது" Cineulagam
ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா News Lankasri
நடிகர் பார்த்திபனுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி! மைக்கை பிடித்து அறிவில்லாத அநாகரீக பேச்சு.. Cineulagam