யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Rakesh
யாழ்ப்பாணத்தில் மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் இளைஞர் ஒருவர் மாணவர்களுக்கு மாவா போதைப் பாக்கு விற்பனை செய்வதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த இளைஞரைச் சோதனையிட்டபோது, அவரது உடமையில் இருந்து சுமார் 7 கிலோ மாவா பாக்கைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US