புத்தளம் - வென்னப்புவையில் கடலில் நீராடச்சென்ற ஒருவர் பலி.. மூவர் மாயம்
Puttalam
Sri Lankan Peoples
Death
By Amal
புத்தளம் - வென்னப்புவவில் இன்று மாலை கடலில் நீராடச் சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
மீட்பு பணிகள்
நான்கு பேரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடலில் நீராடியபோது அவர்கள் இந்த அனர்த்தத்துக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஒருவரின் உடல் மாத்திரம் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மூன்று பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US