இலங்கை மத்திய வங்கியில் தற்போதுள்ள அமெரிக்க டொலர் எவ்வளவு? ரணில் தகவல்
மத்திய வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு பெற்று தரவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
தமக்கு கிடைத்த தகவலின்படி, ஒரு லட்சத்து 50ஆயிரத்து பில்லியன் டொலர்கள் மாத்திரமே கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்திய வங்கியில் வெளிநாட்டு நாணய ஒதுக்கமாக இருந்தது.
அதில் ”தங்க” ஒதுக்கமாக 300 பில்லியன் டொலர்கள் உள்ள நிலையில் ஒரு லட்சத்து 20ஆயிரம் பில்லியன் டொலர்கள் மாத்திரமே நாணய ஒதுக்கமாக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணய ஒதுக்கப் பற்றாக்குறைக்கு மத்தியில் மின்சார விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட ஏது இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
எனினும் ஆளும் கட்சியினர் மத்திய வங்கியில் இருந்து குறித்த அறிக்கையை பெற்று தருவது தொடர்பில் உரிய பதில்களை வழங்கவில்லை.
அத்துடன் டொலர் பற்றாக்குறை உள்ளபோதும், உலை எண்ணெய் போதுமான அளவு இருப்பதால் மின்சார விநியோகத்தில் பிரச்சனை ஏற்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri