கொடூர கொலைக்கு இலக்கான பிரியந்த! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரலாம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளைய தினம் இலங்கைக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கும் பிரியந்தவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கவும் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வரலாம் என உயர்மட்ட வட்டாரங்களில் பேசப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக்குறிப்பில்,
பாகிஸ்தான் பிரதமரின் இந்த பயணம் குறித்து இலங்கை அரசின் அபிப்பிராயம் கோரப்பட்டுள்ளதாகவும் , அவரின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசு ஆலோசனை நடாத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் இதர முன்னேற்பாடுகள் உறுதியாகுமானால், இம்ரான் இலங்கை வருவார் எனவும், சிலவேளை இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், பின்னர் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கை வந்து பிரியந்தவின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பாரென தெரவிக்கப்பட்டுள்ளது.
- தமிழன் -

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது ! சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க Cineulagam

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான் Manithan

கோடிகளை கொட்டி 19 வயது பெண்ணை மணந்த 65 வயது நபர்! 2 மாதத்தில் விவாகரத்து... வெளியான காரணம் News Lankasri
