அமெரிக்காவில் ஒபாமா - கமலா அருகிலிருந்த தமிழர்கள் தொடர்பில் வேதனையான பதிவு
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் பதவியேற்கும் போது சித்தி என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார் .
இதனை முழு உலகமுமே தேடிப்பார்த்தது.இதிலிருந்து அவர் தமிழை ஒருபோதும் மறைக்க முனையவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது என கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நேருகுணரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் சில புலம்பெயர் தமிழர்கள் பொறுப்பு வாய்ந்த ஒரு இடத்தில் காணப்படும் போது தம்மை தமிழர்களாக காட்டிக்கொள்ளவே தயங்குகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மே 18 அனைத்து தமிழர்களும் இனப்படுகொலை தினமாக அனுஸ்டிக்கப்பட வேண்டும்.மேலும் ஈழத்தமிழர் தமக்கு வரக்கூடிய வாய்ப்புக்களை இதுவரை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்,நினைவு தூபிகளை அழிப்பதன் மூலம் இனப்படுகொலைக்கான வரலாற்றினை ஒரு போதும் மறைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு அரசியல் நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
