விபத்தொன்றினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற சந்தேக நபர் ஒருவர் கைது
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபத்தொன்றினை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச்சென்ற சந்தேக நபர் ஒருவரை இன்று(8) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜயந்திபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளனர்.
சந்தேகநபர் நேற்று(7) வீதியால் சென்ற எட்டு வயதுடைய சிறுமியை ஒருவரை மோதி விட்டுத் தப்பிச்சென்றுள்ள நிலையிலே விபத்து தொடர்பாக சேருநுவர பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காணொளிகளைப் பரிசோதனை செய்த நிலையில் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற
நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
