புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அனைவரும் அச்சத்தில்! பிரதி அமைச்சர் அருண்

National People's Power - NPP Arun Hemachandra
By Kiyas Shafe Aug 26, 2025 01:51 PM GMT
Report

நாட்டில் அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின், அரசியல் கொள்கைக்கு அச்சம் அடைந்ததன் காரணமாகவே, எதிரணியினர் ஒன்று சேர்ந்து, ஊடக மாநாட்டை நடத்தி இருக்கின்றார்கள் என வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எதிரணியினர் ஒன்றிணைந்திருப்பது இது முதல் தடவை அல்ல. கடந்த தேர்தல்களிலும் அனைவரும் ஒன்றிணைந்தே இருந்தனர்.தற்போது தான் இது வெளிப்படையாக தெரிய வருகின்றது.

யாழில் 21 வயது இளைஞர் கைது!

யாழில் 21 வயது இளைஞர் கைது!

கைது 

குற்றவாளிகளை எப்போது பிடிப்பீர்கள் என மக்கள் இவ்வளவு காலமாக கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது நாங்கள் கைது செய்து கொண்டிருக்கிறோம்.

புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அனைவரும் அச்சத்தில்! பிரதி அமைச்சர் அருண் | One Law For All In The Sri Lanka

இதன் மூலம் காலாகாலமாக இருந்து வந்த, ஊழல் நிறைந்த ஆட்சி அதிகாரமும், இனவாதம் சூழ்ந்த அரசியல் போக்கும் இப்போது நலிவடைய ஆரம்பித்திருக்கின்றது.

இன்று இலங்கையில், தட்டு மாற்றுதல் அரசியல், தற்போது மாற்றம் அடைய ஆரம்பித்திருக்கின்றது. இதனோடு இனவாதமும் ஊழலும் நிறைந்த அரசியல் போக்கும் தடுமாற்றம் அடைந்திருக்கின்றது என்பதையே இந்த எதிர்கட்சியினரின் ஒன்றிணைவு எடுத்துக் காட்டுகின்றது.

ரணிலின் வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

ரணிலின் வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை

வாக்குறுதி

ஊழல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கையினை இந்த நாட்டுக்கு வரி செலுத்து மக்கள் வரவேற்கின்றனர். இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு நாட்டு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது.

புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு அனைவரும் அச்சத்தில்! பிரதி அமைச்சர் அருண் | One Law For All In The Sri Lanka

மக்களுக்கு தேவைப்பட்ட அரசியலை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வளவு காலமும் மக்களை ஏமாற்றி கூறு போட்டு, ஆட்சி செய்த அரசியல் நாகரீகம் இனிமேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்த முடியாது.

நீதித்துறையில் எந்த வகையிலேனும், அரசாங்கம் தலையீடு செய்ய மாட்டாது. இது நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான அடக்குமுறைக்கு நாமல் எதிர்ப்பு

ரணிலுக்கு எதிரான அடக்குமுறைக்கு நாமல் எதிர்ப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US