ஒமிக்ரோனுக்கு அடுத்தது என்ன? கொரோனாவின் புதிய திரிவு குறித்து கடும் எச்சரிக்கை!
கொரோனாவில் மற்றும் பல திரிபுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் (Maria Van Kerkhove)இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எனவே இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

கொரோனா திரிபுகளில் ஒமிக்ரோன் இறுதியானதாக இருக்காது மேலும் சில திரிபுகள் பொது மக்களைத் தாக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமிக்ரோனை விட தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத்திறன் குறையக்கூடும்.
எனினும், நோய்த் தொற்று ஆபத்தையும் உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும் என்று மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan