வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இலங்கையின் கல்வி அமைச்சகத்தால் வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள அட்டை நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) நிகழ்வொன்றில் மேலும் உரையாற்றுகையில்,
இந்த வகை அடையாள அட்டைகள் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு, இதுவரை அமைச்சகத்தால் வழங்கப்படவில்லை.
நல்லொழுக்கம் மற்றும் ஞானத்தின் சக்தி மட்டுமல்ல, ஆசிரியர்களின் அறிவும் குழந்தைகளை நல்ல குடிமக்களாக மாற்றுகின்றது.
எனவே ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
ஆசிரியர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் அவர்களின் உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
