பெண் பொலிஸாரின் விடுதிக்குள் அத்துமீறிய அதிரடிப்படை வீரர்: மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை
கொழும்பில்(Colombo) பெண் பொலிஸாரின் விடுதியொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தகாத செயறஹபாட்டில் ஈடுபட முயன்ற விசேட அதிரடிப்படை சிப்பாய் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாங்குளம் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கொழும்பு கரையோர பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்தார்.
ஒழுக்காற்று விசாரணைகள்
இந்நிலையில் நேற்று முன்தினம்(12) அவர் பெண் பொலிஸாரின் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்திருந்ததுடன், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தவும் முயன்றிருந்தார்.
இதனையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த அதிரடிப்படை சிப்பாய், தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
