கோட்டாபயவை நானே காப்பாற்றினேன்: மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு

Colombo Gotabaya Rajapaksa Sri Lankan protests Government Of Sri Lanka Maldives
By Aanadhi May 13, 2024 05:56 PM GMT
Report

அரகலய போராட்டக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa ) தானே உயிராபத்தில் இருந்து காப்பாற்றியதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (Mohamed Nasheed) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 

"நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலய போராட்டம் நடந்து. 

ரணிலின் வாக்குறுதிகள் எதுவும் பொய்யல்ல : செந்தில் தொண்டமான் பகிரங்கம்

ரணிலின் வாக்குறுதிகள் எதுவும் பொய்யல்ல : செந்தில் தொண்டமான் பகிரங்கம்

அரகலய போராட்டம் 

இதன்போது, இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக் கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ஆம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவி செய்தேன்.

கோட்டாபயவை நானே காப்பாற்றினேன்: மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு | Maldive President Talked About President

வேறு பல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை. உள்நாட்டு யுத்தத்தின் போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை.  நாடு எப்போதும் தேர்தல் மூலமே அதிகார மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. 

மேலும், இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் ஒருபோதும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் ஜனாதிபதியை கைது செய்ததும் இல்லை.

உயர்கிறது அமெரிக்க டொலர்

உயர்கிறது அமெரிக்க டொலர்

ஜனாதிபதி பதவி 

அதேவேளை, நான், எனது ஜனாதிபதி காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது. கொழும்பு (Colombo) அதனை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை.

கோட்டாபயவை நானே காப்பாற்றினேன்: மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு | Maldive President Talked About President

ஆனால், இன்றும் அதே அரசாங்கம் பதவியில் உள்ளது. ஜனாதிபதி மாத்திரம் தான் மாறியுள்ளார். 2009 யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் இன்றும் அப்படியே இருக்கின்றன.

எனவே, நான் மாலேயில் (Malé) எதிர்கொண்ட விடயங்கள் கொழும்பில் இடம்பெற்றால் தென்னாசியா முழுவதும் அது எதிரொலிக்கும். 

இலங்கையில் டொலர் விற்பனை செய்யும் கறுப்பு சந்தையாக மாறியுள்ள வங்கிகள்

இலங்கையில் டொலர் விற்பனை செய்யும் கறுப்பு சந்தையாக மாறியுள்ள வங்கிகள்

அரசியல் மாற்றம்  

மேலும், தென்னாசியா தப்பிப் பிழைக்காது என நான் கருதினேன். அதோடு இலங்கை மக்கள் வேறு ஒரு அரசியல் ஏற்பாட்டை செய்துகொள்வதற்கு உதவுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதாக நான் கருதினேன்.

கோட்டாபயவை நானே காப்பாற்றினேன்: மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு | Maldive President Talked About President

ஆகையால், எனது மனதில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது வேறு எதனையும் விட முக்கியமானதாக காணப்பட்டது. ஜனாதிபதி அந்த காலகட்டத்தில் பதவி விலக தயராகயிருக்கவில்லை. அவர் அதிக வலுவானவராக காணப்பட்டார்.

அது மாத்திரமன்றி, அவரின் கட்டுப்பாட்டின் கீழ் படையினர் காணப்பட்டனர். இந்நிலையில், இராணுவம் தலையிட முடியாது என எப்படி நான் எதிர்பார்க்காமல் இருக்கமுடியும் என நான் கேள்வியெழுப்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

யாழில் பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோட்டம்

யாழில் பொலிஸ் நிலையத்தில் இருந்து சந்தேகநபர் ஒருவர் தப்பியோட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US