விற்பனை செய்யப்படும் தபால் நிலையங்கள்! போராட்டத்தில் குதித்த பணியாளர்கள்
விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தபால் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக இந்த இரண்டு நாள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
விடுமுறைகள் ரத்து
நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஒன்றிணைந்த தபால் முன்னணியின் அழைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய மூன்று நாட்களிலும் தபால் பணியாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தபால் பணியாளர்கள் அடையாள பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri