அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவித்தல் - செய்திகளின் தொகுப்பு
சீரற்ற காலநிலையால் சிக்கிக் கொண்டால் உடனடியாக 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்காகவும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |