புத்தாண்டு விசேட சேவை தொடருந்தில் மோதி விபத்து - பெண்ணொருவர் படுகாயம்
Sri Lanka Police
Anuradhapura
Kilinochchi
Sri Lankan Peoples
Accident
By Thevanthan
கிளிநொச்சி - முருகண்டி பகுதியில் அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புத்தாண்டு முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டவிசேட தொடருந்துடன், சிறிய ரக மோட்டார் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(16.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் படுகாயம்
அக்கறையான் பகுதியில் இருந்து A.9 பிரதான வீதியை நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் வாகனம் ஒன்றே இவ்வாறு தொடருந்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, அக்கறையான் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US