டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம்

Sri Lanka Upcountry People Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Amal Apr 08, 2026 04:35 AM GMT
Report

டிட்வா சூறாவளியினால் வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்த மற்றும் மண்சரிவு அபாய வலயங்களில் வசிக்கும் தோட்டக் குடும்பங்களுக்காக இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்ட மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஆகியோரால் கூட்டாக முன்வைக்கப்பட்ட இந்த யோசனையின் கீழ், பாதுகாப்பான வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மூட அதிகாரம் இல்லை! ஈரானை எச்சரித்த பஹ்ரைன்

ஹோர்முஸ் நீரிணையை மூட அதிகாரம் இல்லை! ஈரானை எச்சரித்த பஹ்ரைன்

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் 650 சதுர அடி பரப்பளவிலான வீட்டை நிர்மாணிப்பதற்காக 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த வீடுகள் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மற்றும் வரைபடங்களுக்கு அமைய நிர்மாணிக்கப்படும்.

10 பேர்ச் காணி ஒதுக்கீடு

தோட்டக் கம்பனிகள் அந்தந்த தோட்டங்களுக்குள் பாதுகாப்பான இடங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 10 பேர்ச் காணியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடமைப்பு திட்டம் | New Housing Project For Plantation Families

ஒரு தொழிலாளியின் சேவை இனித் தேவையில்லை எனக் கருதப்படும் பட்சத்தில், அவர்கள் வழங்கப்பட்ட 5 மில்லியன் ரூபா மானியத்தைப் பயன்படுத்தி காணியைக் கொள்வனவு செய்து, இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டை அமைப்பதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான முந்தைய அறிவுறுத்தல்களில் தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இந்த இடைவெளியை நிரப்பும் வகையிலும், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய தோட்டக் குடும்பங்களின் நீண்டகால வீட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் விரைவில் ஆரம்பம்: சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் விரைவில் ஆரம்பம்: சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா

மீண்டும் இரண்டு வார காலக்கெடு! போர் நிறுத்தம் - ட்ரம்ப் சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மீண்டும் இரண்டு வார காலக்கெடு! போர் நிறுத்தம் - ட்ரம்ப் சற்றுமுன்னர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு


1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US