குருந்தூர்மலையில் புதிய ஆலயம்! யாழிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு
குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.நாக விகாரையில் கூடிய பௌத்த இந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவித்தன.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நேற்று (17.08.2023) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது இன்றையதினம் (18.08.2023) குருந்தூர் மலையில் இந்துக்கள் பொங்கல் வழிபாடு மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை என விகாராதிபதிகள் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam