குருந்தூர்மலையில் புதிய ஆலயம்! யாழிலிருந்து வெளியான முக்கிய அறிவிப்பு
குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.நாக விகாரையில் கூடிய பௌத்த இந்து அமைப்புக்கள் கூட்டாக அறிவித்தன.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நேற்று (17.08.2023) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது இன்றையதினம் (18.08.2023) குருந்தூர் மலையில் இந்துக்கள் பொங்கல் வழிபாடு மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை என விகாராதிபதிகள் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam