இரண்டு நாட்களில் அமைக்கப்படவுள்ள புதிய புதுமுக அமைச்சரவை
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை எதிர்வரும் திங்கட்கிழமை நியமிப்பார் என அந்த கட்சியின் மூத்த பேச்சாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த அமைச்சரவை 25 அல்லது அதற்கு குறைவான அங்கத்தவர்களையே கொண்டிருக்கும்.
கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்று, மொத்தம் 159 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கை
இந்தநிலையில், 2024 பொதுத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய பத்தாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு 2024 நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமது அரசாங்கத்தின் கொள்கை உரையை நிகழ்த்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri