தேசிய மக்கள் சக்தியின் ஊடாகவே மலையகத்தின் விடிவுகாலம்: சிவப்பிரகாசம்
Sri Lanka Upcountry People
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By Pradhusas
Courtesy: Aadhithya
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மலையகத்திற்கு விடிவுகாலம் ஏற்படுமென அக்கட்சியின் மலையக பகுதிக்கான அமைப்பாளர் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக அறிக்கையின் போதே இவ்விடயத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
மலையக மக்களின் காணி பிரச்சனை, சம்பள பிரச்சனை அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்.
மலையகம் மட்டுமல்ல இலங்கைக்கான சுபீட்சமான, வளமான எதிர்காலம் அமையும்.
இளைஞர்களும் புதிய அரசியல் மாற்றத்தையே விரும்புகின்றனர் என்பதுடன் அது அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியே என சிவப்பிரகாசம் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US