ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21வது ஆண்டு நினைவுதின அஞ்சலி
Batticaloa
Sri Lanka Police Investigation
By Kiyas Shafe
படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21வது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வும், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது.
மலர்தூவி அஞ்சலி
இதன்போது மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் திருவுருவப் படத்துக்கு தீபமேற்றி,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US