முஸ்லிம் தமிழ் மக்கள் மன வடுக்களை தீர்த்துக்கொள்ள மனந்திறந்து உரையாடல்கள் அவசியம்..!
Tamils
Tamil
By Erimalai
முஸ்லிம், தமிழ் மக்களின் மன வடுக்களைத் தீர்த்துக்கொள்ள மனந்திறந்து உரையாடல்கல் அவசியம் என்று அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரும்பிராய் அலுவலகத்தில் நடாத்திய சமகால அரசியல் தொடர்பாக ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனந்திறந்து உரையாடல்கள்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மைக்காலமாக முஸ்லிம், தமிழ் மக்கள் நல்லிணக்கம் தொடர்பான உரையாடல்கள் அதிகரித்துள்ளன.

வடக்கிலும் கிழக்கிலும் இடம் பெற்றுள்ளன. இரண்டு தரப்பிலும் அதிகளவான மன வடுக்கள் இருக்கின்றன.
மன வடுக்களைத் தீர்த்துக் கொள்வதற்கு மனந்திறந்து உரையாடல்கள் அவசியம் என்றார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US