இசை நிகழ்ச்சியில் அதிர்ச்சி கொடுத்த சிறுவர்கள்
Sri Lanka Police
Gold smuggling
Gold
By Vethu
இராஜாங்கனை யாய 18 பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் பலரின் நகை கொள்ளையடித்த நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் 15 வயதுடைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்வின் போது தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடியவர்களை அங்கிருந்தவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சிறுவர்களும் கலா வேவ மற்றும் இராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US