மோட்டார் சைக்கிள் விபத்து : இரு இளைஞர்கள் தீவிர சிகிச்சையில்
அம்பாறை-நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம், இன்று (03.02.2024) இடம்பெற்றுள்ளது.
இரு இளைஞர்களும் மேலும் இருவருடன் நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியினை நோக்கி மோட்டார் சைக்கிள-ஓட்டப்பந்தயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
இதன்போது,மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப் பாட்டினை இழந்தமையினால் ஜும்ஆ பள்ளிவாசல் சுவர் பகுதியில் மோதி இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam