கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக 110 புலம்பெயர் பணியாளர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பணியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று (05.10.2022) மாலை தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த குழுவில் உற்பத்தித் துறைசார் பணியாளர்கள் 71 பேர் மற்றும் மீன்பிடித் துறைசார் பணியாளர்கள் 39 பேர் உள்ளடங்கியுள்ளனர்.
இந்த விடயத்தை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்பு
அதேநேரம், ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்புகளை இலங்கைக்கு திறப்பது குறித்து ஜப்பானில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களின் நிறைவேற்றுக் குழுவுடன், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், ஜப்பானில் பணியாற்றத் தயாராக இருக்கும் இலங்கை நிபுணர்களை, ஜப்பானிய நிறுவனங்களுடன் இணைப்பதற்கான தளத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
