கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக 110 புலம்பெயர் பணியாளர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பணியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று (05.10.2022) மாலை தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த குழுவில் உற்பத்தித் துறைசார் பணியாளர்கள் 71 பேர் மற்றும் மீன்பிடித் துறைசார் பணியாளர்கள் 39 பேர் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த விடயத்தை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்பு
அதேநேரம், ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்புகளை இலங்கைக்கு திறப்பது குறித்து ஜப்பானில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களின் நிறைவேற்றுக் குழுவுடன், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ஜப்பானில் பணியாற்றத் தயாராக இருக்கும் இலங்கை நிபுணர்களை, ஜப்பானிய நிறுவனங்களுடன் இணைப்பதற்கான தளத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam